தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று(04/12/2017) மாலை 6:30 மணிக்குமேல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இதில் தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் பழனி பாருக் அவர்கள் கலந்துகொண்டு பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தமுமுக மமக தஞ்சை மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா , அதிரை நகர தலைவர் சாஹுல் ஹமீது மற்றும் பிற மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த பிரச்சாரம் அதிரை நகரில் இருத்தினங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது குறுப்பிடத்தக்கது.