Thursday, March 28, 2024

​அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4 சார்பில் சிறப்பாக நடைபெற்ற நட்புறவு சந்திப்பு  நிகழ்ச்சி!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில்  பேருராட்சி அலுவலர்கள்  மற்றும் பணியாளர்களுடன் நட்புறவு  சந்திப்பு நிகழ்ச்சி

இன்று (28/12/2017)  மாலை  4மணியளவில்  சாரா திருமண  மண்டபத்தில்  நடைபெற்றது   இதில் சுற்றுசூழல் மன்ற90.4 தலைவர் திரு .விவேகானந்தம் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் M.S.T தாஜீதின்   அவர்கள்  சிறப்பு உரையாற்றினார்.

இதில் துப்புரவு ஆய்வாளர்  திரு.அன்பரசன் அவர்கள் உரையாற்றினார்.

இதை தொடர்நது  இந்த நிகழ்ச்சியில்  துப்புரவு பனியாளர் திரு. பாலா அவர்கள்  உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேரா. செய்யது அகமது கபிர்  அவர்கள் உரையாற்றினார்,உரையடலுக்கு பிரகு துப்புரவு பனியாளர்களுக்கு  பரிசளிப்பு     நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த  நிகழ்ச்சியின் இறுதியில் சுற்று சூழல் மன்ற துணை   தலைவர் இப்ராஹிம் அவர்கள் நண்றியுரையாற்றினார்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...