Saturday, April 20, 2024

​அதிரை இஸ்லாமியர்களுக்கு கிடைத்தது முதல் வெற்றி!

Share post:

Date:

- Advertisement -

முகநூலில் முகம்மது நபி குறித்து கேவலமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட சந்தோஷ் தனபால் என்ற சமூக விரோதியை கைது செய்ய வலியுறுத்தி அதிரை காவல்நிலையத்தில் இஸ்லாமியர்கள் ஒன்றாக திரண்டு புகார் அளித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட முகநூல் ஐடியின் பெயரில் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு சமூகத்தினர் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தேசத்தின் பொது அமைதியை கெடுத்து கலவரத்தை தூண்ட நினைக்கும் தீவிரவாதிகளின் எண்ண நிறைவேறாது என்று இஸ்லாமியர்கள் சூளுரைத்துள்ளனர். மேலும் சமூக விரோதி சந்தோஷ் தனபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...