Friday, April 19, 2024

முத்துப்பேட்டையில் 21ஆம் தேதி முதல் புஹாரி ஷரீபு நிகழ்ச்சி துவக்கம்…!

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை , தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் பொதுவாகவே நிறைய இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்துவருகின்றனர்.அதேபோல் , அதிரை மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய பண்டிகைகள் மற்றும் மிக்கிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரம்மண்டமாக கொண்டாடப்படும்.அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் பல வருடங்களாக புஹாரி ஷரீபு நிகழ்ச்சி வருடத்தில் 40நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இதையடுத்து, முத்துப்பேட்டையில் வருகின்ற  (21/11/2017) செவ்வாய்க்கிழமை அன்றுமுதல் துவங்கி (20/12/2017) புதன்கிழமை அன்று முடிவு பெறுகிறது.இந்நிகழ்வு , முத்துப்பேட்டை தெற்கு தெரு அரபுசாகிப்  பள்ளிவாசல் மதரசாவில் காலை சுபுஹ் தொழுகைக்கு பிறகு மஜ்லிஸ்(நிகழ்ச்சி) துவங்கி காலை 07:45மணிவரை ஹதீஸ் ஒத்தப்பட்டு அதன் பிறகு சுமார் 08:30 வரை அதனின்விளக்கம்(பயான்) அளித்து பிறகு துவா ஓதி நிறைவு செய்யப்படும் என புஹாரி ஷரீபு நிர்வாகம் அறிவித்தது.இந்நிகழ்வில் ஊர் நன்மைக்காக , நிம்மதியான வாழ்க்கை மற்றும் பல விதமான பிரச்சனைகளுக்கு இறைவனிடம்  பிராதனை செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...