Thursday, April 18, 2024

முத்துப்பேட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல், ஸ்தம்பித்தது போக்குவரத்து…!

Share post:

Date:

- Advertisement -

கஜா புயல் நிவாரணம் கோரி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சாலை மறியல் காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. முத்துப்பேட்டையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை,அருகில் இருக்க கூடிய பகுதிகளுக்கெல்லாம் நிவாரணம் கொடுத்துள்ளனர்,ஆனால் முத்துப்பேட்டை பகுதியை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.

இந்நிலையில் 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...