Friday, April 26, 2024

மதுக்கூரில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சிறப்புரை மௌலவி அப்துல்பாசித் அல்புஹாரி!!

Share post:

Date:

- Advertisement -

மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (4.11.2017) மாலை 7:45 முதல் 9:45 மணிவரை MSA திருமணமஹால்,பள்ளிவாசல் தெரு, மதுக்கூரில் நடைபெற இருக்கிறது.

இஸ்லாமிய அழைப்பாளர் மௌலவி அப்துல் பாசித் அல்புகாரி அவர்கள் மரணத்தின் இறுதிநேரத்தில்…… மனிதன்!!
என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள்..

குறிப்பு:
பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.
இலவச ஆட்டோ வசதி செய்யப்பட்டுள்ளது

இப்படிக்கு:
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை
மதுக்கூர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...