Tuesday, April 23, 2024

மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தகுதி..!!

Share post:

Date:

- Advertisement -

காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் கால்பந்து அணி மாநில அளவிலான கால்ப்பந்து போட்டிக்கு தகுதி..

தஞ்சாவூர், நாகப்பட்டினம் ,திருவாரூர்,கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, ஆகிய ஆறு கல்வி மண்டல அளவிலான கால்பந்து போட்டி தஞ்சாவூர் சத்யா விளையாட்டு அரங்கில் 16/10/2018 மற்றும் 17/10/2018 ஆகிய இரு தினங்களுக்கு நடைபெற்றது. அதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கால்பந்துஅணி கலந்துக்கொண்டு சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் அணி வெற்றி பெற்று மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...