Thursday, April 25, 2024

மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தினர் ஈசிஆர் சாலையில் பேரிகாட் வைத்தனர்…..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் பேரிகாட் வைக்கப்பட்டது.

மல்லிப்பட்டினம் அருகே அதிகமான வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.மேலும் ஈசிஆர் சாலையில் வருகின்ற வாகனங்கள் அதிவேகமாக செல்வதாலும் விபத்துகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. இதனையடுத்து மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் சார்பாக மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் புதுமனைத்தெரு நுழைவு வாயில் அருகே வாகன வேக தடுப்புகளை வைத்தனர்.

இந்நிகழ்வில் சமுதாய நலமன்றத்தின் நிறுவனர் கனடா ரஃபி,மன்ற நிர்வாகிகள் ஹசன் மைதீன்,பிச்சை,உமர்,சைபுல்லா,ரஹ்மத்தில்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே மல்லிப்பட்டினம் மெயின் ரோட்டிலும், பள்ளி மாணவிகள் கடந்து செல்லும் பகுதி அருகேவும் பேரிகாட் அமைத்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...