Friday, April 26, 2024

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா உற்சாக கொண்டாட்டம்…!

Share post:

Date:

- Advertisement -

நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. வெங்கடாசலம் தேசிய கொடியேற்றி வைத்தார். சுதந்திர தின வரலாறு குறித்தும் சுதந்திர போராட்டத்தின் தியாகங்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இந்த விழாவில் மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாபிச்சை,AK தாஜீதீன்,ஹசன் முகைதீன்,அப்துல் ஜப்பார்,அப்துல் ஹலீம்,வீரையன் முகமது காசிம்,நூருல் அமீன்,அன்சாரி AHR.ஹமீத், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...