தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் சரபேந்திர ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபா கூட்டம் GK.மூப்பனார் நடைபெற்றது.
கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமையில் கோரிக்கை மனு கொடுத்தனர்.மேலும் கடந்த கிராம சபா கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பினார்.இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.