கடற்கரை தெரிவை சேர்ந்த மர்ஹும் நெய்னா பிள்ளை மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் முகமது மீரா அவர்களின் மருமகனும், மர்ஹும் நூர் முகமது அவர்களின் சகோதரும், மர்ஹும் மஸ்தான் அவர்களின் மச்சானும், மர்ஹும் முகமது கமாலுதீன்,மர்ஹும் அல்லாபிச்சை, மர்ஹும் முகமது அமீன், சேக் முகமது ஆகியோரின் மைத்தனரும், முகமது நிஜார், முகமது உசைன் இவர்களின் மாமனாரும், முகமது நசீம், அபூ அப்துல்லாஹ்,முகமது தாஹா, அப்துல் மாஜித் ஆகியோரின் அப்பாவும், அயூப் கான், ஹாஜா முகைதீன், நெய்னா முகமது, இவர்களின் வாப்பாவுமாகிய ஹாஜி R. N. கனி அவர்கள் வஃபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையுடன் கடற்கரை தெரு மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.