மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபு ஸாலிஹ் அவர்களின் மகனும், ஹாஜா முகைதீன் அவர்களின் அண்ணனும், அப்துல் ஜப்பார் அவர்களின் மைத்துனரும், முஹம்மது சரீஃப் அவர்களின் சகலையும், முஹம்மது ரஃபி, தமீம் அன்சாரி, அஸ்ரிக் அகமது ஆகியோரின் மாமாவுமாகிய பாவா பகுருதீன் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.