மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் புரோக்கர் இப்ராகீம் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முகமது மைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் பாவா மொய்தீன் அவர்களின் மனைவியும், B. ஜபருல்லாக்கான், B. ரியாஸ் அகமது அவர்களின் தாயாரும், M. அன்சாரி, M. அப்துல் ரஜாக், மர்ஹூம் அன்வர்தீன் ஆகியோரின் பெரிய தாயாரும் J. பைசல் அகமது, R. அப்துல் மாலிக், A. தாவரிஸ், A. ரஸ்மி, A. பர்ஹான், A. தாரிக், J. தம்பிராஜா ஆகியோரின் பாட்டியாருமாகிய பாத்துமுத்து ஜொஹரா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.