கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் கு.அ.முகமது ஷரிப் அவர்களின் மகளும் மர்ஹும் முகமது அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,மர்ஹும் கு.அ. முகமது முகைதீன் அவர்களின் சகோதிரியும், மர்ஹும் N. K. S. முகமது ஜாக்கரிய அவர்களின் கொழுதியவும், மர்ஹும் N. K. S. உதுமான் அவர்களின் ராத்தமாவும், கு.அ. முகமது அன்சாரி அவர்களின் மாமியும் ,A. K. S. சாகுல் ஹமீது, M. சாகுல் ஹமீது, S.செய்யது முகமது ஆகியோரின் பெரிய மாமியாரும், M. முகமது இபுராஹிம் அவர்களின் சிறிய தாயாரும், முன்னாள் சவுன்சிலர் கு.அ. முகமது ஷரிப் அவர்களின் உம்மமாவும் ஆமினா அம்மாள் (95) அவர்களை இன்று காலை 6.3 மணியளவில் காளியார் தெரு இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூம்.
அன்னாரின் ஜனஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மறைக்கா பள்ளி மையவாடிவில் நல்லடக்கம் செய்யப்படும்.