Thursday, March 28, 2024

மதுக்கூரில் இருந்து மன்னையை நோக்கி  சென்ற தனியார் பேருந்து விபத்து!!(ஒருவர் பலி)

Share post:

Date:

- Advertisement -

மதுக்கூர் வழியாக மன்னார்குடிக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து  விபத்துக்குள்ளானது.

கீழக்குறிச்சி என்ற இடத்தில் பேருந்து  சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுபாடின்றி அருகே உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.பேருந்துக்கு காத்துக்கொண்டிருந்த பயணி ஒருவர் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்,மேலும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.விபத்து நடந்த இடத்தை விட்டு ஓட்டுனரும்,நடத்துனரும் ஓடிவிட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு  விபத்துக்குள்ளான இடத்தில் த.மு.மு.க அதிராம்பட்டினம் மற்றும் மதுக்கூர் ஆம்புலன்ஸ் மற்றும் 108  ஆம்புலன்ஸ் முலம் கொண்டு செல்லப்பட்டனர்.20க்கும் மேற்பட்டோர்  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

மேலும் இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.பேருந்தின் ஒட்டுனர்  மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திற்க்கு வந்தால் மட்டுமே உடலை எடுக்க விடுவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்பொழுது அந்த பகுதியில் சற்று பதற்றம் நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...