Friday, April 26, 2024

மணமக்கள் செண்டு மேளம் இசைக்க மாட்டு வண்டியில் ராஜ பவனி..!

Share post:

Date:

- Advertisement -

கும்பகோணம்:
சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்க்கவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாட்டு வண்டியில் நடைபெற்ற மணமகள் அழைப்பு நிகழ்ச்சி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை அழைப்பு, மணமகள் அழைப்பு அனைத்தும் கார்களிலேயே நடைபெற்று வருகிறது.

இதற்கு மாற்றாக கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் திருமணதிற்காக நேற்று இரவு மாட்டு வண்டியில் மணமக்கள் அழைப்பு நடைபெற்றது. மணமக்கள் இருவரும் கம்ப்யூட்டர் பொறியாளர்களாக சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.

மணமகனே மாட்டு வண்டியை ஓட்டி வந்தார்.

சென்டை மேளம் முழங்க மணமக்கள் அழைப்பு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...