Friday, April 19, 2024

மக்களின் உயிரை காவு வாங்க காத்திருக்கும் மின்கம்பிகள்…நடவடிக்கை எடுக்குமா அதிரை மின்வாரியம் ?

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மழவேனிற்காடு தெற்குத் தெரு கிராமத்தில் மின் கம்பங்கள் இல்லாமல் மின் கம்பிகள் தொங்குகின்றன. அப்பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அதிகம் சென்று வரக்கூடிய பகுதியாகும்.

இதுபோல் மின்கம்பம் இன்றி தொங்கும் மின்கம்பிகளால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இம்மின்கம்பிகளால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் உயிரிழக்கின்றன. அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் பலமுறை சென்று அதிகாரிகளிடம் புகார் அளித்துவிட்டோம். ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

எனவே இவ்விஷயத்தில் அலட்சியம் செய்யாமல் அதிரை மின்வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தூக்கத்திலிருக்கும் அதிரை மின்வாரியம் விழிக்குமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...