Tuesday, April 16, 2024

போர்க்களமாகும் அதிரை! தொடரும் கைது நடவடிக்கை!

Share post:

Date:

- Advertisement -

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக அதிரை பேருந்து நிலையம் அருகே மமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அகமது ஹாஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மமக தொண்டர்கள் பங்கேற்று கைதாகினர். தற்போது இவர்கள் அனைவரும் சாரா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...