Saturday, April 20, 2024

புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கடந்த மாதம் 15ஆம் தேதி கஜா புயல் தாக்கியது. இதனால் டெல்டா மாவட்டங்கள் உருக்குலைந்து போனது. மக்கள் தங்கள் வாழ்வதாரத்தையே இழந்து கடுமையான துயரத்திற்கு ஆளாகினர். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் படிப்படியாக தங்கள் இயல்பு வாழ் க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை இன்று ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களை இன்று நேரில் ஆய்வு செய்தார் ஆட்சியர் அண்ணாதுரை. மேலும் புயலால் சேதமடைந்த தென்னந்தோப்புகளிலும் நேரில் சென்று கள ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட வேளாண் துணை இயக்குனரும் நேரில் ஆய்வு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...