Friday, April 19, 2024

புயலால் உருக்குலைந்த டெல்டா மக்களின் துயர் துடைக்க உதவிடுவீர் !

Share post:

Date:

- Advertisement -

கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. புயலால் மரங்கள், கூரை வீடுகள், மீனவர்களின் படகுகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் தஞ்சை மாவட்டத்தின் சார்பில் ஒரு திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கையை மறுசீரமைப்பு செய்யும் வகையில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கஜா புயலால் உருக்குலைந்த டெல்டா பகுதி மக்களுக்கு உடனடியாக தென்னம்பிள்ளைகள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரி மாணவரும் ஒரு தென்னம்பிள்ளை வீதம் வழங்கினால் டெல்டா பகுதி மக்களை மீண்டும் பசுமை நிறைந்த மக்களாக மாற்ற முடியும். எனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கல்லூரி மாணவர்களும் தலா ஒரு தென்னம்பிள்ளை வீதம் டெல்டா பகுதி மக்களுக்கு நிவாரணம் தாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

புயலால் உருக்குலைந்த டெல்டா மக்களின் துயர் துடைக்க நாமும் ஒரு தென்னம்பிள்ளையை நிவாரணமாக வழங்கலாமே !

தொடர்புக்கு :
பேரா. கே. செய்யது அகமது கபீர்- 88831 84888

வ. விவேகானந்தம்- 94423 18881

குர்ஷித்- 96770 59682

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...