Saturday, May 4, 2024

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!!!

Share post:

Date:

- Advertisement -

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 04-12-17 மாநில செயற்குழு உறுப்பினர் J.முஹம்மது_ரசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக அதிரையை சார்ந்த சகோதரர்
A.ஹாஜா_அலாவுதீன்.M.sc
அவர்களும் மாவட்ட செயலாளராக மதுக்கூரை சார்ந்த சகோதரர்
M.சேக்_அஜ்மல்.MBA அவர்களும்

திருவாரூர் மாவட்ட தலைவராக முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்
Adv.A.ராஜ்_முஹம்மது. BBA.LLB
அவர்களும் மாவட்ட செயலாளராக அதே ஊரை சேர்ந்த சகோதரர் D.K.N.மர்சூக்_அஹமது.BE
அவர்களும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...