பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம் கோட்டங்குடி கிராமத்தில் நடைபெற்றது.
மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இன்று திங்கள்கிழமை (11-03-19) கோட்டங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைப்பெற்றது.
இம்முகாம் கல்லூரியின் முதல்வர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
மனோரா பாலிடெக்னிக் கல்லூரியினர் கோட்டங்குடி கிராமத்தை தத்தெடுத்து நாட்டு நலப்பணித் திட்டத்தை தொடங்கினர்.
மனோரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தை தூய்மை செய்தனர்.