Thursday, April 18, 2024

பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம்..!!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம் கோட்டங்குடி கிராமத்தில் நடைபெற்றது.

மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இன்று திங்கள்கிழமை (11-03-19) கோட்டங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைப்பெற்றது.

இம்முகாம் கல்லூரியின் முதல்வர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

மனோரா பாலிடெக்னிக் கல்லூரியினர் கோட்டங்குடி கிராமத்தை தத்தெடுத்து நாட்டு நலப்பணித் திட்டத்தை தொடங்கினர்.

மனோரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தை தூய்மை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...