Friday, April 19, 2024

பட்டுக்கோட்டை : கஜா நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம் !

Share post:

Date:

- Advertisement -

டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜாபுயலால் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பிற்கும் பாதிப்படைந்தனர்.

தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டாலும் அரசின் நிவாரணம் இன்றளவும் கிடைக்கவில்லை.

இது குறித்து டெல்டா மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வப்போது மறியல் உள்ளிட்ட போராட்டத்தை நடத்திய பின்பும் உறங்கும் அரசை தட்டி எழுப்ப பட்டுக்கோட்டை மக்கள் திடீர் போராட்டத்தை முன்னெடுக்க அங்கே பரபரப்பு நிலவின.

சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...