Friday, April 19, 2024

பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்ட அறிவிப்பு…..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பாசனப்பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் இதுவரை திறந்துவிடப்படவில்லை.

இதனால் ஒருபோக சாகுபடியைக் கூட செய்ய முடியாத சூழலில் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏரி,குளங்கள், வறண்டு கிடப்பதால் ஆடு,மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

எனவே பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறந்துவிடக்கோரியும் விவசாயத்தை காப்ப வலியுறுத்தியும் திமுக,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக,அமமுக, உள்ளிட்ட அனைத்து கட்சிகள்,விவசாய சங்கங்கள், வர்த்தக சங்கம் மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை (செப் 4) கடைகளை முழுமையாக அடைத்து பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...