Friday, March 29, 2024

பட்டுக்கோட்டையில் பெட்ரோல்,டீசல் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம், மஜக பங்கேற்பு….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்பு.

நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று செப்டம்பர் 10ல் தேசம் முழுவதும் முழு அடைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு கொடுத்திருந்தது.அதனடிப்படையில் பல மாநில கட்சிகள் ஆதரவு அளித்தன.இந்த முழுஅடைப்பில் மஜகவும் ஆதரவு அளித்தது.

பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை குத்துபுதீன் தலைமையில் மஜகவினர் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில து.பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் அப்துல் சலாம், பட்டுக்கோட்டை நகர பொறுப்புக்கு தலைவர் முகமது யாசீன், அதிரை நகர பொறுப்புக்கு தலைவர் அப்துல் சமது, து.தலைவர் முகமது யூசுப் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...