Friday, April 19, 2024

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் இரண்டாம் பரிசை தட்டிச் சென்ற அதிரை WFC அணி !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றது.

கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இத்தொடரில் தஞ்சாவூர், அதிராம்பட்டினம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்குபெற்று விளையாடின.

இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அதிரை WFC அணி பட்டுக்கோட்டை கால்பந்து கழக அணியுடன் இறுதி ஆட்டத்தில் விளையாடியது.

ஆட்டநேர இறுதியில் பட்டுக்கோட்டை கால்பந்து கழக அணி 3-1 என்ற கோல் கணக்கில் WFC அதிரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன்மூலம் பட்டுக்கோட்டை கால்பந்து கழக அணி முதல் பரிசையும், அதிரை WFC அணி இரண்டாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...