Thursday, April 18, 2024

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கூடைப்பந்து தொடரில் சென்னை எஸ்ஆர்எம் அணி சாம்பியன் !

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை பிரீமியர் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்தது.

முன்னதாக இத்தொடர்போட்டியின் துவக்கவிழா சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் , முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜவகர்பாபு , மயில்வாகணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இத்தொடர் நேற்று நிறைவு பெற்றது. வியாழக்கிழமையான நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை SRM அணியினரும் சென்னை JIT அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய SRM அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் சென்னை JIT அணியினரும், மூன்றாம் இடம் சென்னை ஹிந்துஸ்தான் அணியினரும், நான்காம் இடம் சத்யபாமா அணியினரும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...