Thursday, March 28, 2024

பட்டுக்கோட்டையில் டிசம்பர் 6 அன்று SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி பாபர் மஸ்ஜித் இடிப்பு 25 ஆண்டு கால தேசிய அவமானம் என்ற முழக்கத்துடன் SDPI கட்சி நீதி கோரி ஆர்ப்பாட்டம் இந்தியா முழுவதும் நடத்துகிறது. அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

SDPI கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் Z.முகமது இல்யாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.கட்சியின் மாவட்ட,தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

SDPI கட்சியின் மாநிலப்பேச்சாளர் M.மஹ்பூப் அன்சாரி பைஜி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டத் தலைவர் A.ஹாஜா அலாவுதீன் இருவரும் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

SDTU மாவட்ட தலைவர் M.அமானுல்லா நன்றியுரை நிகழ்த்த உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...