Friday, April 19, 2024

பட்டுக்கோட்டையில் அடையாளம் தெரியாதவர் விபத்தில் சிக்கி மீட்பு…தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம்..!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத ஒருவர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் காயமடைந்த அவர் தற்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கு இருக்கிறார். அவருடைய விவரங்களை கேட்டதற்கு அவர் சொல்ல மறுத்துள்ளார். அவருடைய புகைப்படமும் மேலே இணைக்கப்பட்டுள்ளது. எனவே அவரைப் பற்றி தெரிந்தவர்களோ அல்லது அல்லது அவருடைய உறவினர்களோ பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...