Thursday, April 25, 2024

நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிரை மக்கள் ஆதரவு தரவேண்டும்..!!

Share post:

Date:

- Advertisement -

நாளை மறுநாள் முழு அடைப்புக்கு அதிரை மக்கள் ஆதரவு தர வேண்டும்.

தமிழக மக்களின் உயிர் நாடியான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காகத உச்ச நீதிமன்ற உத்தரவின்படி . காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசிற்கு உரிய அழுத்தத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாளை மறுநாள் நாள் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் அதிரை நகர காங்கிரஸ் தலைவர் ஜலீலா மொய்தீன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் திமுக, காங்கிரஸ் மமக முஸ்லிம் லீக் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அனைத்து நிருவனங்களுக்கும் முறையாக துண்டு பிரசுரங்களை வழங்கி ஒத்துழைக்க கோருவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...