Tuesday, April 23, 2024

நாட்டுச்சாலையில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டில் அதிரை ESC அணி சூரப்பள்ளத்தை வீழ்த்தி சாதனை!!

Share post:

Date:

- Advertisement -

நாட்டுசாலையில் இந்திராகாந்தி யூத் ஃபவுண்டேஷன் சார்பில் வருடந்தோறும் கைப்பந்து விளையாட்டு போட்டி நடத்துவது வழக்கம் அந்த வகையில் இவ்வாண்டு நடைபெற்ற ஆட்டங்களில் அதிராம்பட்டினம் ESC கீழத்தெரு அணியினர் கலந்து கொண்டு இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

இறுதி போட்டியில் சூரப்பள்ளத்துடன் மோதிய ESC அணியினர் ஆரம்பம் முதலே சுறுசுறுப்புடன் விளையாடி வெற்றிக்காக உழைத்தனர் இறுதியாக காலச்சூழலால் வாய்ப்பு கிட்டாமலே போய்விட்டன.

இதனால் அதிரை ESC அணிக்கு மூன்றாம் பரிசான 5555 ரூபாய் ரொக்கத்தை வென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...