தூதஞ்சல் …. கரை சேருமா?
காலத்திற்கேற்ப நவீனங்கள் நம்மை ஆட்படுத்திய காலத்தில், அஞ்சல் முறையை மறந்து தனியார்களின் தூதஞ்சலுக்கு துணை நிற்க்கிறோம்.
அலுவலகம் முதல் ஆண்டிக்காட்டுக்கு அஞ்சல் அனுப்புவது வரை நாம் தூதஞ்சலையே நம்ப வேண்டியுள்ளன.
அனால் முறையாக அனுப்பி வைக்கப்படும் கடிதங்கள், கோப்புகள் முகவரியை அடைகிறதா? என்றால் கேள்வி குறியே…
இன்று மாலை சென்னையின் தியாகராயநகர் பகுதியில் இயங்கும் பிரபல தூதஞ்சல்(Courier) நிறுவன வாகனத்தில் இருந்து கீழே விழும் கடிதங்களை கண்டுக்கொள்ளாமல் செல்லும் அந்நிறுவனத்தின் வாகனம்.