Saturday, April 20, 2024

துபாயில் விருதுபெற்ற அதிரை கவியன்பன் கலாமிற்கு அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்து!!

Share post:

Date:

- Advertisement -

 

ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் DEAR HEALTH மெடிக்கல் சென்டர் சார்பாக இரண்டாம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று(11.11.2017)
சனிக்கிழமை நடைபெற்றது.இந்த விருது நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் தட்டாத்தெருவை சேர்ந்த கவியன்பன் கலாம் அவர்கள் தமிழ் புலவர் விருது வழங்கி அவரை கௌரவித்தது. கவியன்பன் கலாம் அவர்கள் தொடர்ந்து பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்கள்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கவியன்பன் கலாம் அவர்கள் தமிழ் மொழியில் பல்வேறு தலைப்புகளில் கவிதை தொகுப்புகளை வழங்கி தனித்துவனமான அடையாளத்தை தொடர்ந்து வழங்கு வருகிறார்கள்.தான் பிறந்த ஊருக்கும்,மாநிலத்திற்கும்,பயின்ற மொழிக்கும் பெருமை சேர்க்கும் அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் ஏராளமான படைப்புகளை இயற்றவும்,இதுபோன்ற இன்னும் ஏராளமான விருதுகளை பெறவும் அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...