Thursday, April 18, 2024

தரகர் தெரு இளைஞர்களின் அடுத்தக்கட்ட முயற்சியாக நிலவேம்பு குடிநீர் விநியோகம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தரகர் தெரு இஸ்லாமிய நற்பணிமன்றம் இளைஞர்கள் சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதிரை தரகர் தெருவில் எந்த விதமான டெங்கு விழிப்புணர்வும் மற்றும் குப்பைகள் அல்லப்படவில்லை.

 

இதையடுத்து, அப்பகுதி இளைஞர்களாக இணைந்து நேற்று அப்பகுதியை குப்பைகளை அகற்ற முன்வந்து டெங்கு காய்ச்சலை தடுக்க ஆரம்ப கட்ட வேலையை ஆரபித்தனர்.

இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட முயற்சியாக இன்று அப்பகுதியில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்தனர். இதனை அந்த தெருவாசிகள் மட்டும்மின்றி பலர் பயன்படுத்திக்கொண்டு நிலவேம்பு கசாயம் அருந்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...