Saturday, April 20, 2024

தரகர் தெருவை டெங்குவிலிருந்து காப்பாற்ற மறந்த பேரூராட்சி..!

Share post:

Date:

- Advertisement -

அதிரை தரகர் தெருவை டெங்கு காய்ச்சலை விட்டு காப்பாற்ற பேரூராட்சி மறந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.

விரிவான செய்தி :-
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு தரகர் தெருவில் பெரும் சுகாதார சீர்கேடு நடைபெற்று வருகிறது. அதிரை மட்டுமின்றி தமிழகம் எங்கும் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில் அப்பகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்பகுதியில் அல்லப்படாமல் இருப்பதால் வீட்டு கழிவு தண்ணீர் ஓடும் சாக்கடை(வாய்க்காலில்)அடைத்துக்கொண்டு கழிவு நீர் வெளியே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் அளவு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அப்பகுதியை சுத்தம் செய்ய அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...