Thursday, March 28, 2024

தமிழன்னை கைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பேய்க்கரும்பன்கோட்டையில் தமிழன்னைக் கைப்பந்து கழகம் நடத்தும் 19ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி வருகின்ற 17.05.2019 வெள்ளிக்கிழமை இரவு 9 மனியளவில் தொடங்க உள்ளது.

இத்தொடர் போட்டிக்கு நுழைவுகட்டனமாக ரூபாய் 100 பெறப்படுகிறது.

இந்த மாபெரும் கைப்பந்து தொடர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு பட்டியல் :

●முதல் பரிசாக ரூபாய் 20,000 வழங்கப்படுகிறது.
●இரண்டாம் பரிசாக ரூபாய் 18,000 வழங்கப்படுகிறது.
●மூன்றாம் பரிசாக ரூபாய் 16,000 வழங்கப்படுகிறது.
●நான்காம் பரிசாக ரூபாய் 14,000 வழங்கப்படுகிறது.
சிறப்பு பரிசாக ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த வட்டார அணி பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த உள்ளூர் ஆட்டக்காரருக்கான பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.

பேருந்து வழி: தஞ்சாவூர் to பட்டுக்கோட்டை நிறுத்தம் ; புலவன்காடு பேருந்து நிறுத்தம்.

எனவே அனைத்து பொதுமக்களும் இத்தொடர் போட்டியை கண்டு மகிலுமாறு தமிழன்னை கைப்பந்து கழகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு :
9626678837,
8489000339,
9786854177.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...