Thursday, April 18, 2024

தஞ்சை நாடாளுமன்ற திமுக பொருப்பாளர்கள் நியமனம்…!

Share post:

Date:

- Advertisement -

2019 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற போது தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு திமுக சார்பில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில் தஞ்சை மாவட்டத்திற்கு திமுக தேர்தல் பொறுப்பாளராக திரு.செல்வ கணபதி அவர்களை நியமனம் செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களாக கழக மாநில மாணவரணி அமைப்பாளர் கடலூர். இள.புகழேந்தி அவர்களும், கழக தேர்தல் பணி குழு செயலாளர் சேலம்
திரு.T.M.செல்வகணபதி அவர்களும் திமுக சார்பில் நியமனம் செய்துள்ளனர்.

அறிக்கையானது நேற்று (20/10/2018) சனிக்கிழமை அன்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...