Wednesday, April 24, 2024

தஞ்சையில் SDPI கட்சியின் வழக்கறிஞர்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!!!

Share post:

Date:

- Advertisement -


அதிரை எஸ்பிரஸ்; தஞ்சாவூர் மாவட்டம்- தஞ்சையில் கடந்த (25-12-2017) திங்கள்கிழமை அன்று SDPI கட்சியின் வழக்கறிஞர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இதில் SDPI-கட்சி வழக்கறிஞர்களின் மாநில துணைத்தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.A.S. அலாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ADVOCATE திரு.பைசல் அவர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் திரு.முஹம்மது இஸ்மாயில் மற்றும் மாவட்ட துணை செயலாளர் திரு. S. நிஜமுதீன் அவர்களும் மற்றும் நாகை மாவட்டம் துணை செயலாளர்  வழக்கறிஞர் திரு.முஹம்மது இலியாஸ் அவர்கள் கலந்துகொண்டார்.

இக்கூட்டம் சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற சனிக்கிழமை (06-01-2018) அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வழக்கறிஞர் அணிகளுடையே SEMINAR ஒரு சட்ட கருத்தரங்கத்தை நடத்துவதற்க்காக திட்டமிட்டு ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பிறகு திருச்சியில் பிப்ரவரி மாதம் இரண்டாவது வழக்கறிஞர் மாநில மாநாடு நடைபெறவுள்ளது என்பதை இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...