Tuesday, April 23, 2024

சென்னையில் முஸ்லீம் மாணவர் பேரவை நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு !

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் சென்னை மண்ணடியில் முஸ்லீம் லீக்கின் கட்சியின் முஸ்லீம் மாணவர் பேரவை(MSF) சார்பில் நேற்று குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

இதில் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் MLA, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

இம்மாநாட்டில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...