Thursday, March 28, 2024

சசிகலா இன்று பரோலில் வருகிறார்: கர்நாடக அதிமுக செயலர் புகழேந்தி தகவல்

Share post:

Date:

- Advertisement -

பரோலில் இன்று வெளியே வருவதாக கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் கூறியதாவது: சசிகலா பரோலில் வெளியே வர கர்நாடகாவின் உள்துறை, சட்டத்துறை, சிறைத்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன் பேரில் சசிகலா இன்று சிறையில் இருந்து வெளியே வருவார். சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் எளிமையான தண்டனை மட்டுமே வழங்கி உள்ளது. கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி 6 மாதம் சசிகலா தண்டனை அனுபவித்துள்ளார். அவரது ரத்த உறவான கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் பரோல் வழங்கப்பட்டுள்ளது. எவ்வித பெரிதான நிபந்தனையும் இல்லாமல் சசிகலா இன்று வெளியே வருவார். அனுமதிக்கப்பட்ட இடத்தில் தங்கி இருந்து நடராஜனை சந்திப்பார். இதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்றார்.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...