Tuesday, April 23, 2024

குதூகலமாக பெருநாளை கொண்டாடிய அதிரையர்கள்! (புகைப்படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

 

இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டது.

அதே போன்று இன்று அதிரையிலும் இளைஞர்கள் , சிறுவர்கள் என அனைவரும் இந்த தியாகத் திருநாளை சிறப்பாக கொண்டாடினர்.

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...