Friday, April 19, 2024

கட்டுகடங்கா டெங்கு ! வீதியெங்கும் நில வேம்பு குடிநீர் விநியோகம் !!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதனால் பல உயிர்ப்பலி ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாநில அரசு அறிவுறுத்தலின் பேரில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் நில வேம்பு குடிநீர் வழங்கி வருகிறது.

அந்த வகையில் பட்டுகோட்டை- அதிராம்பட்டினம் சாலையில் வாகனங்களில் வருவோர் போவோருக்கு  நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...