Friday, March 29, 2024

கடற்கரை ஜமாத்தின் அதிரடி ! காட்டு கருவேல மரங்கள் வேரோடு அழிப்பு !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சங்க நிர்வாகத்தின் புதிய நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வளர்ந்து காணப்படும் காட்டு கருவேல மரங்களை வேரோடு அழிக்க திட்டமிடப்பட்டு அதற்காக ₹50ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்தனர்.

இத்தொகையில் இருந்து கருவேல மரங்கள் அடர்த்தி மிகுந்து பகுதியாக உள்ள வெட்டி குளக்கரையில் JCB இயந்திரம் உதவியுடன் மரங்களை வேரோடு பிடுங்கி எடுத்து வருகின்றனர்.

மக்கள் நலப்பணிகளில் அக்கறையற்று இருக்கும் பேரூர் நிர்வாகத்தை நம்பாமல் சுய தேவையை சொந்த பணத்திலிருந்து நிறைவேற்றி கொள்ளும் இப்போக்கு சமிப நாட்களாக அதிகரிக்க தொடங்கி விட்டது.

கப்பம் மட்டும் கட்ட சொல்லும் பேரூராட்சி நிர்வாகம்… இது போன்று கப்படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...