Friday, March 29, 2024

ஒக்கி புயல்: லட்சத்தீவிற்கு ரூ.500 கோடி இழப்பு

Share post:

Date:

- Advertisement -

கொச்சி: ஒக்கி புயல் காரணமாக லட்சத்தீவிற்கு ரூ.500 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டதாக எம்.பி., முகம்மது பைசல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி பகுதியில் உருவனா ஒக்கி புயல் கரையை கடந்து லட்ச தீவுக்கு அருகே வந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட புயல் சீற்றத்தினால் லட்சத்தீவு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்தீவு களில் அதிகம் பேர் வசிக்கும் பகுதியான மினிகாய், கவராட்டி, மற்றும் கல்பேனி ஆகிய பகுதிகள் பெரிதும் பாதித்துள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் ஆலையும் பாதித்துள்ளது. மக்களின் இயல்புவாழ்க்கை திரும்புவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...