Tuesday, April 23, 2024

ஏறிப்புறக்கரை ஊராட்சியை நம்பாமல் களம் இறங்கிய  பிலால் நகர் இளைஞர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை  மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் அரசாங்கத்தை நம்பாமல் தங்கள் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

​​

பிலால் நகர் பகுதியில் பல மாதங்களாக அடிப்படை தேவைகளை ஏறிப்புறக்கரை ஊராட்சி செய்து தருவது இல்லை என்றும், அதற்க்கு நடவடிக்கை எடுக்க கோரியும் இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

​​

  இதனால் எந்த வித  பயனும் அளிக்காததால் தாங்களே களத்தில் இறங்கினர்.

இதனையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி நிர்வாகத்தை நம்பாமல் களம் இறங்கி தங்கள் பகுதியை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...