Thursday, April 18, 2024

எட்டு நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் தகவல் 64% இந்தியர்கள் வங்கிச்சேவையை பயன்படுத்துகின்றனர் !!

Share post:

Date:

- Advertisement -

 

புதுடெல்லி: இந்தியர்கள் 64 சதவீதம் பேர் வங்கியை பயன்படுத்துகின்றனர் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. மக்களிடையே வங்கி கணக்கு பயன்பாடு தொடர்பாக இந்தியா, வங்கதேசம், கென்யா, நைஜீரியா, பாகிஸ்தான், தான்சானியா மற்றும் உகாண்டாவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 2016ம் ஆண்டை அடிப்படையாக கொண்ட இந்த ஆய்வில் இந்தியாவில் சுமார் 45,000 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டது. இதில் 64 சதவீதம் இந்தியர்கள் வங்கி கணக்கு பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.

இதுபோல் ஆண்கள் 47 சதவீதம் பேரும், பெண்கள் 33 சதவீதம் பேரும் வங்கி கணக்கு பயன்படுத்துகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதாவது நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 46 சதவீதம் பேரும், புறநகர்களில் உள்ளவர்கள் 37 சதவீதம் பேரும் வங்கி கணக்கை பயன்படுத்துகின்றனர். மற்ற நாடுகளை விட இந்தியர்களிடையேதான் வங்கி பயன்பாடு அதிகம் உள்ளது. இந்தியர்கள் 64 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கின்றனர். இதை தொடர்ந்து நைஜீரியா (41%),, கென்யா (31%), இந்தோனேஷியா (30%), வங்கதேசம் (19%), பாகிஸ்தான் (9%)) ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. மொத்த வங்கி கணக்குகளில் சுமார் 21% ஜன்தன் கணக்குகளாக உள்ளன. முந்தைய ஆண்டில் இது 19 சதவீதமாக இருந்தது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...