Thursday, March 28, 2024

எட்டாம் வகுப்பு மாணவன் தீக்குளிக்க முயற்சி! காரணம் என்ன?

Share post:

Date:

- Advertisement -

 

 

கஞ்சிபுரம் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த காமேஷ் என்ற எட்டாம் வகுப்பு மாணவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
மழைகாரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறந்த நிலையில் அதிக பாடங்கள் படிக்க வேண்டியிருப்பதால் மன உளைச்சல் ஏற்பட்டு இந்த முடிவை எடுத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சம்பவம் பற்றி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
இதனிடையே, கோவை சோமனூர் பகுதியைச் சேர்ந்த அருள்செல்வம் என்ற தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிளஸ்-2 படித்து வந்த அருள்செல்வம் ஆசிரியர் அடிக்கடி திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...