எச்.ராஜா ஒரு எச்.ஐ.வி கிருமி என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடும் கண்டனம்.
கடந்த காலங்களில் தொடர்ந்து பாஜகவினர் பெண்களை மிகவும் வன்மமான முறையில் திட்டி வருகின்றனர்.எஸ்வி.சேகர் அண்மையில் பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசினார்,அதேப் போல் எச்.ராஜா அறநிலையத் துறையில் பணிபுரிபவர்களின் குடும்ப பெண்களை தரக் குறைவாக விமர்சித்துள்ளார் இது குறித்து பல புகார்கள் கொடுக்கப் பட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் இருந்து வருகிறார்.
சட்டத்தின்படி தண்டிக்கப்படும் வரை சமரசமில்லா போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு
அரசு ஊழியர்கள் வீட்டு பெண்களை கொச்சைப்படுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் வலியுறுத்தல்