Thursday, April 25, 2024

இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

திருச்சியில் நாளை(22/10/2017) இரவு 7:00 அளவில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மௌலவி அப்துல் பாசித் புஹாரி அவர்கள் கலந்துகொள்கிறார்.

இதில் இவர் “சோதனை காலத்தில் முஸ்லீம் சமூகம்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சி திருச்சி ஜங்ஷன் அருகாமையில் உள்ள ரோஷன் மாஹாலில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இடவசதி செய்துள்ளனர்.

மேலும் தகவலுக்கு:- 9952841510 , 7845189384

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...