Friday, April 19, 2024

இரவு நேரங்களில் மாடுகளின் ஆக்கிரமிப்பில் அதிரை சாலைகள்(படங்கள்)!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் மாடுகள் குறுக்கே அமர்ந்துவிடுகின்றன. இதன் காரணமாக வாகனத்தில் வருபவர்கள் சில நேரங்களில் விபத்தை சந்திக்கின்றனர்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கனரக வாகனங்கள் மாடுகள் மீது மோதி உயிரிழப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன்.மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் நிற்கும் மாடுகளை பிடித்து அபராதம் வசூலிக்கும் அதிகாரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் இருக்கிறது.இதுபோன்ற சம்பவங்களில் நிகழாமல் இருக்க மாடு வளர்க்க கூடியவர்கள் இரவுநேரங்களில் வீடுகளிலே கட்டி பராமரிக்கவேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.நிறைவேறுமா அவர்களின் எதிர்ப்பார்ப்பு

நேற்றுமுன்தினம் அதிராம்பட்டிணம் அருகே மல்லிப்பட்டிணத்தில் மாடுகள் சாலையின் குறுக்கே நின்றது தெரியாமல் லாரி மோதி இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரழந்து,வாகனமும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...